Friday, August 10, 2012

நான் படித்ததில் வரிகள்



மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்

ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....

60 மணி நேரத்தில் பூச்சிகள் தோன்றுகின்றன..

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...

இப்படி மனிதனின் உடல் சிதைந்து போக...... மனிதனுக்கு

ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம்,

கொலை வெறி, ஜாதி மத சண்டைகள் தேவையா...??

ஆறறிவு ஜீவிகள் சிந்திப்பார்களா......?


No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes