Saturday, January 28, 2012

மொபைல் டிப்ஸ்

  1. மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம்.  எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும்.
  2. ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல்.
  3. பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும்.  உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்பதனைத் தவிர்த்திடுங்கள்.
  4. செல்லமாகப் பேசுவது, கோபத்தில் திட்டுவது போன்ற பேச்சுக்களைத் தனியிடம் சென்று வைத்துக் கொள்ளுங்கள்.                                                              சென்சிடிவ் மைக் உள்ளத்தால் மொபைலில் மென்மையாக பேசவும்.    

No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes